Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவர்களையே காக்க முடியாத அரசு மக்களை எப்படிக் காக்கும்?

Webdunia
புதன், 22 ஏப்ரல் 2020 (16:49 IST)
மருத்துவர்களையே காக்க முடியாத அரசு மக்களை எப்படி காக்குமென தமிழக எதிர்க்கட்சித் தலைவர் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் கூறியுள்ளதாவது :

மருத்துவர்களுக்கு அடிப்படை வசதி செய்து தரவில்லை என்பது கொரோனாவை விட கொடூரமானது.

மக்களைக் காக்கும் மருத்துவர்களுக்கு கூட போதிய வசதிகள் செய்துதர முடியாத அரசா இது ? சென்னை மருத்துவமனைகள் பற்றிச் சொல்லத் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

தயார் நிலையில் இருங்கள்..! மீனவர்களுக்கு கலெக்டர் போட்ட முக்கிய உத்தரவு..!!

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

அடுத்த கட்டுரையில்
Show comments