Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவர்களையே காக்க முடியாத அரசு மக்களை எப்படிக் காக்கும்?

Webdunia
புதன், 22 ஏப்ரல் 2020 (16:49 IST)
மருத்துவர்களையே காக்க முடியாத அரசு மக்களை எப்படி காக்குமென தமிழக எதிர்க்கட்சித் தலைவர் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் கூறியுள்ளதாவது :

மருத்துவர்களுக்கு அடிப்படை வசதி செய்து தரவில்லை என்பது கொரோனாவை விட கொடூரமானது.

மக்களைக் காக்கும் மருத்துவர்களுக்கு கூட போதிய வசதிகள் செய்துதர முடியாத அரசா இது ? சென்னை மருத்துவமனைகள் பற்றிச் சொல்லத் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புது சிம் வாங்கியவருக்கு விராட் கோலியிடமிருந்து வந்த ஃபோன் கால்! வீட்டிற்கு வந்த போலீஸ்! - என்ன நடந்தது?

துணை முதல்வருக்கு 2 வாக்காளர் அட்டை! தேர்தல் ஆணையத்தை சிதறடித்த தேஜஸ்வி யாதவ்!

வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு.. ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி பேரணி..!

இன்றிரவு 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

புதிய சிம் வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி: கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாருக்கு ஒதுக்கப்பட்ட பழைய எண்!

அடுத்த கட்டுரையில்
Show comments