Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவர்களையே காக்க முடியாத அரசு மக்களை எப்படிக் காக்கும்?

Webdunia
புதன், 22 ஏப்ரல் 2020 (16:49 IST)
மருத்துவர்களையே காக்க முடியாத அரசு மக்களை எப்படி காக்குமென தமிழக எதிர்க்கட்சித் தலைவர் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து ஸ்டாலின் கூறியுள்ளதாவது :

மருத்துவர்களுக்கு அடிப்படை வசதி செய்து தரவில்லை என்பது கொரோனாவை விட கொடூரமானது.

மக்களைக் காக்கும் மருத்துவர்களுக்கு கூட போதிய வசதிகள் செய்துதர முடியாத அரசா இது ? சென்னை மருத்துவமனைகள் பற்றிச் சொல்லத் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!

மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. பக்கத்து வீட்டுக்காரனின் ஆணுறுப்பை பல்லால் கடித்த கணவர்..!

மது போதையில் காவலரை தாக்கிய திமுகவினர்.. அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments