Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடற்ற ஏழை மக்களுக்கு 8 லட்சம் வீடுகள்! – பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (12:08 IST)
வீடற்ற ஏழை மக்களுக்கு வீடு கட்டித்தர தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் இன்று முதன்முறையாக பட்ஜெட் தாக்கல் நடைபெறுகிறது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பின் நடக்கும் முதல் பட்ஜெட் தாக்கல் இதுவாகும்.

தற்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அறிவித்து வருகிறார். இந்நிலையில் கிராமப்புறங்களில் வீடுகளற்ற ஏழை மக்களுக்கு 8,03,924 வீடுகள் அடுத்த 5 ஆண்டிற்குள் கட்டித்தரப்படும். இதற்காக இந்த ஆண்டில் ரூ.8,017.41 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டில் 2,89,877 வீடுகள் கட்டித்தரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா கூட்டணி சபாநாயகர் வேட்பாளருக்கு ஆதரவு இல்லை: மம்தா பானர்ஜி அதிரடி..!

திடீரென டெல்லி கிளம்பிய ஆளுனர் ஆர்.என்.ரவி.. விஸ்வரூபம் எடுக்கும் கள்ளச்சாராய விவகாரம்..!

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments