Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடற்ற ஏழை மக்களுக்கு 8 லட்சம் வீடுகள்! – பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (12:08 IST)
வீடற்ற ஏழை மக்களுக்கு வீடு கட்டித்தர தமிழக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சியமைத்த நிலையில் இன்று முதன்முறையாக பட்ஜெட் தாக்கல் நடைபெறுகிறது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பின் நடக்கும் முதல் பட்ஜெட் தாக்கல் இதுவாகும்.

தற்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அறிவித்து வருகிறார். இந்நிலையில் கிராமப்புறங்களில் வீடுகளற்ற ஏழை மக்களுக்கு 8,03,924 வீடுகள் அடுத்த 5 ஆண்டிற்குள் கட்டித்தரப்படும். இதற்காக இந்த ஆண்டில் ரூ.8,017.41 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டில் 2,89,877 வீடுகள் கட்டித்தரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா உங்களுக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும்.. புதிய நேபாள பிரதமர் சுசீலாவுக்கு மோடி தகவல்..!

குலுங்கியது திருச்சி.. தவெக தொண்டர்கள் உற்சாகம்.. விஜய் வரவால் போக்குவரத்து பாதிப்பு..

உலகின் முதல் ஏஐ அமைச்சர் நியமனம்.. எந்த நாட்டில் தெரியுமா?

தொடர் ஏற்றத்திற்கு முற்றுப்புள்ளி.. தங்கம் விலை இன்று சற்று சரிவு..!

உக்ரைனுடனான அமைதி பேச்சுவார்த்தை நிறுத்தம்: புதின் அறிவிப்பால் டிரம்ப் அதிருப்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments