Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி வேண்டும்… உரிமையாளர்கள் வேண்டுகோள்!

Webdunia
திங்கள், 26 ஏப்ரல் 2021 (08:19 IST)
கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக இந்தியாவில் பரவி வரும் நிலையில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழக அரசு இன்றுமுதல் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி மறுத்து பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் இதனால் பல லட்சம் தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறி சமூக இடைவெளியோடு அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கவேண்டும் என ஹோட்டல் உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அம்மா உணவகங்களில் சமூக இடைவெளியோடு அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments