Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி வேண்டும்… உரிமையாளர்கள் வேண்டுகோள்!

Webdunia
திங்கள், 26 ஏப்ரல் 2021 (08:19 IST)
கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக இந்தியாவில் பரவி வரும் நிலையில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழக அரசு இன்றுமுதல் ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி மறுத்து பார்சல்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் இதனால் பல லட்சம் தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறி சமூக இடைவெளியோடு அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கவேண்டும் என ஹோட்டல் உரிமையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அம்மா உணவகங்களில் சமூக இடைவெளியோடு அமர்ந்து சாப்பிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments