Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கெட்டுப்போன உணவால் சிறுமி உயிரிழப்பு! – உணவக உரிமையாளர், சமையல்காரர் கைது!

Webdunia
ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (09:54 IST)
ஆரணியில் கெட்டு போன உணவை சாப்பிட்டதால் சிறுமி உயிரிழந்த வழக்கில் உணவக உரிமையாளர், சமையல்காரர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை ஆரணி காந்தி ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் அசைவ உணவகத்தில் நேற்று முன்தினம் அசைவ உணவு சாப்பிட்ட 12 பேர் வாந்தி, வயிற்றுவலி உள்ளிட்ட அறிகுறிகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவில் கெட்டுபோன உணவு பொருட்களை சேர்த்ததே காரணம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிறுமி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அதை தொடர்ந்து போலீஸார் உணவக உரிமையாளர் மற்றும் சமையல்காரரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை மெட்ரோ திட்டத்தை டெல்லி நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: ராமதாஸ்

நவீன் பட்நாயக் வலது கையாக இருந்த ஐஏஎஸ் அதிகாரி விகே பாண்டியன் மனைவி ராஜினாமா..!

வக்பு வாரிய மசோதா விவாதத்தில் கலந்து கொள்ளாத ராகுல் காந்தி: குவியும் கண்டனங்கள்..!

செலவு கோடி ரூவாப்பே.. ஆனால் கோவில் நிலையோ பரிதாபம்! - காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு தடை!

வருஷம் 3 கோடி சம்பளம்.. வீடு, கார் சகல வசதிகளும்..! ஆனா யாரும் வரமாட்றாங்க! - ஆஸ்திரேலியாவில் ஒரு விநோத பகுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments