நாட்டுக் கோழி கொடுத்தால் ஒரு கிலோ பிரியாணி இலவசம்… ஹோட்டல் உரிமையாளரின் வித்தியாசமான அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (09:36 IST)
செங்கல்பட்டு மாவட்ட்த்தில் உள்ள ஹோட்டலில் ஒரு கிலோ நாட்டுக் கோழி கொடுத்தால் ஒரு கிலோ பிரியாணி இலவசமாகக் கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிராய்லர் கோழிகளில் வரவால் நாட்டுக் கோழி மற்றும் நாட்டுக் கோழி முட்டை ஆகியவற்றுக்கு நல்ல டிமாண்ட் உருவாகியுள்ளது. நாட்டு கோழி ஒரு கிலோ 300 ரூபாய் வரை விற்கப்படுகிறது. அதுபோல நாட்டுக் கோழி முட்டையும் 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் ’ஒரு நாட்டுக்கோழி கொண்டுவந்து கொடுத்தால் ஒரு கிலோ பிரியாணி வழங்கப்படும் ‘ என அறிவித்துள்ளார்.

அதுபோல ’பச்சை மிளகாய், மாங்காய் மற்றும் முருங்கைக்காய் போன்ற நாட்டுக் காய்களைக் கொடுத்தால் அதற்கேற்ப பிரியாணி பண்டமாற்று முறையில் வழங்கப்படும்’ என அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments