Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை...

Webdunia
செவ்வாய், 20 நவம்பர் 2018 (18:53 IST)
வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவகியுள்ளதாக சென்னை மாநில ஆய்வு மையம் மைய இயக்குநர் பாலசந்திரன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
இதன் காரணமாக  காஞ்சிபுரம்,கடலூர் நாகை போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவித்துள்ளார்.
 
மேலும் சென்னையில் பலத்த மழை பெய்யும் என்பதால் சென்னையில் அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு விடுத்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments