Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் நாளை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை...

Webdunia
செவ்வாய், 20 நவம்பர் 2018 (18:53 IST)
வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவகியுள்ளதாக சென்னை மாநில ஆய்வு மையம் மைய இயக்குநர் பாலசந்திரன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.
இதன் காரணமாக  காஞ்சிபுரம்,கடலூர் நாகை போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவித்துள்ளார்.
 
மேலும் சென்னையில் பலத்த மழை பெய்யும் என்பதால் சென்னையில் அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு விடுத்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

9ஆம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி முதல்வர்.. போஸ்கோ சட்டத்தில் வழக்கு..!

2026 தேர்தலில் அண்ணாமலை போட்டியிட மாட்டார்.. பாஜக வட்டாரங்கள் பரப்பும் தகவல்..!

சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டல் விடுவதா? கமல்ஹாசன் கண்டனம்..!

ரூ.2800 கொடுத்தால் 5ஜி வசதியுடன் ஸ்மார்ட்போன் கிடைக்குமா? முன்னணி நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு..!

1967, 1977 போல் 2026ல் புதிய கட்சி தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வரும்: விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments