Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமிகள் பலாத்கார வழக்கில் சிக்கிய பெண் அமைச்சர் !

Webdunia
செவ்வாய், 20 நவம்பர் 2018 (17:19 IST)
பிஹார் மாநிலத்திலுள்ள முசாபரில்பெண்கள் காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தில் 34 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டதாக சில நாட்களுக்கு முன் தேசிய அளவில் விவாதிக்கப்ப்ட்டது.
பின் இந்த காப்பகத்தை நடத்தி வந்த பிரதேஷ் தாக்கூர் என்பவரை போலீஸார் கைது செய்து விசாரித்தனர்.
 
அப்போது பீஹார் மாநிலத்தின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியை சேர்ந்த மஞ்சு என்ற பெண்  அமைச்சரின் கணவருக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது.
 
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் தான் வகித்து வந்த சமூக நீதித்துறை அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
 
அதன் பின் மஞ்சு வர்மா அவரது கணவருடன் தலைமறைவானார். இருவரையும் போலீஸார் வலிவீசி தேடிவந்த நிலையில் இன்று பீஹாரில் உள்ள பெங்குசாராய் கோர்ட்டில் அவர் சரணடைந்தார்.
 
 நீதிபதி அவரிடம் விசாரணை நடத்தியதாக செய்திகள் வெளியாகின்றன.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments