Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

Advertiesment
பள்ளிகளுக்கு நாளை விடுமுறை
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முடிந்த நிலையில் தற்போது வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது.

இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை அங்குள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியன்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'’ஸ்குவாட் ஜேம்’’ உடைகளை அணிய மாணவர்களுக்கு தடை!