Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Webdunia
திங்கள், 21 மார்ச் 2022 (15:49 IST)

திருவிழாவை முன்னிட்டு நாளை ஈரோடு மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் நாளை பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலின் குண்ம்டம் திருவிழாவை முன்னிட்டு அனைத்து அரசு அலுவலங்கள் மற்றும் கல்வி  நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து  மாவட்ட ஆட்ச்சிய ர் உத்தரவிட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments