Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை பிளஸ் 2 வகுப்புகளுக்கு விடுமுறை...ஏன் தெரியுமா??/

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (17:43 IST)
தேர்தல் பணிக்கு ஆசிரியர்கள் வருகை புரிந்துள்ளதல் தமிழகத்தில் நாளை பிளஸ் 2 வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று ( ஏப்ரல்-6)  நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசியல்வாதிகள்,அரசியல்தலைவர்கள்,சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் மக்கள் என எல்லோரும் தங்கள் ஜனநாயக கடமை ஆற்றி வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் பணிக்கு ஆசிரியர்கள் வருகை புரிந்துள்ளதல் தமிழகத்தில் நாளை பிளஸ் 2 வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

நாளை மறுநாள் வழக்கம் போல் பிளஸ் 2 வகுப்புகள் நடக்கும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய கூட்டாட்சியை காக்கும் முக்கியமான நாள்: கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் முதல்வர் பேச்சு..!

நெல்லை ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் படுகொலை: பள்ளி மாணவன் கைது

கொலை, ஊழலை மறைக்கவே மறுசீரமைப்பு என்ற மெகா நாடகம்: அண்ணாமலை போராட்டம்

மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடையும் கட்டணமில்லா பயண அட்டைகள்.. அதன் பிறகு என்ன ஆகும்?

அமெரிக்காவில் இருந்து விரட்டியடிக்கப்படும் இந்தியர்கள்.. அடுத்த விமானம் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments