நாளை பிளஸ் 2 வகுப்புகளுக்கு விடுமுறை...ஏன் தெரியுமா??/

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (17:43 IST)
தேர்தல் பணிக்கு ஆசிரியர்கள் வருகை புரிந்துள்ளதல் தமிழகத்தில் நாளை பிளஸ் 2 வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று ( ஏப்ரல்-6)  நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசியல்வாதிகள்,அரசியல்தலைவர்கள்,சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் மக்கள் என எல்லோரும் தங்கள் ஜனநாயக கடமை ஆற்றி வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் பணிக்கு ஆசிரியர்கள் வருகை புரிந்துள்ளதல் தமிழகத்தில் நாளை பிளஸ் 2 வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

நாளை மறுநாள் வழக்கம் போல் பிளஸ் 2 வகுப்புகள் நடக்கும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments