Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை பிளஸ் 2 வகுப்புகளுக்கு விடுமுறை...ஏன் தெரியுமா??/

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (17:43 IST)
தேர்தல் பணிக்கு ஆசிரியர்கள் வருகை புரிந்துள்ளதல் தமிழகத்தில் நாளை பிளஸ் 2 வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று ( ஏப்ரல்-6)  நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசியல்வாதிகள்,அரசியல்தலைவர்கள்,சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் மக்கள் என எல்லோரும் தங்கள் ஜனநாயக கடமை ஆற்றி வருகின்றனர்.

இந்நிலையில், தேர்தல் பணிக்கு ஆசிரியர்கள் வருகை புரிந்துள்ளதல் தமிழகத்தில் நாளை பிளஸ் 2 வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

நாளை மறுநாள் வழக்கம் போல் பிளஸ் 2 வகுப்புகள் நடக்கும் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சியில் இருந்தால் வெல்கம் மோடி.. எதிர்க்கட்சியாக இருந்தால் ‘கோபேக் மோடி’.. திமுகவை வெளுக்கும் சீமான்

பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை: காரணம் சொன்ன அமைச்சர் சேகர்பாபு..!

அமெரிக்க விமானம் புறப்பட்டதுமே தீ.. கீழே குதித்த பயணிகள்! - அதிர்ச்சி வீடியோ!

தெருநாய்களை கருணைக் கொலை செய்ய அனுமதி! - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

காங்கிரஸை காலி பண்ணி விட்டதே தேர்தல் ஆணையம்தான்! - ராகுல்காந்தி குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments