Webdunia - Bharat's app for daily news and videos

Install App

TANCET தேர்வையொட்டி கல்லூரிகளுக்கு விடுமுறை !

Webdunia
வியாழன், 12 மே 2022 (15:24 IST)
தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் 14 ஆம் தேதி எம்.பி.ஏ. எம்.சி.ஏ. எம்டெக் ஆகிய படிப்புகளுக்கான டான்செட் ( TANCET)  தேர்வு மே 14 ஆம் தேதி நடைபெறுவதால் அனைத்துக் கலை, அறியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கும் அன்று  விடுமுறை அறித்து உயர்கல்வித்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.

இந்தத் தேர்வில் அனைத்து மாணவர்களும் பங்கேற்க ஏதுவாக சனிக்கிழமை அனைத்து  கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

இனி கார்ல பறந்தே போகலாம்.. முதல் பறக்கும் காரை அறிமுகம் செய்யும் சீன நிறுவனம்!

அடுத்த 4 நாட்களுக்கு மழை வாய்ப்புள்ள மாவட்டங்கள்! - வானிலை ஆய்வு மையம் அலெர்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments