Webdunia - Bharat's app for daily news and videos

Install App

TANCET தேர்வையொட்டி கல்லூரிகளுக்கு விடுமுறை !

Webdunia
வியாழன், 12 மே 2022 (15:24 IST)
தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் 14 ஆம் தேதி எம்.பி.ஏ. எம்.சி.ஏ. எம்டெக் ஆகிய படிப்புகளுக்கான டான்செட் ( TANCET)  தேர்வு மே 14 ஆம் தேதி நடைபெறுவதால் அனைத்துக் கலை, அறியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கும் அன்று  விடுமுறை அறித்து உயர்கல்வித்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.

இந்தத் தேர்வில் அனைத்து மாணவர்களும் பங்கேற்க ஏதுவாக சனிக்கிழமை அனைத்து  கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments