Webdunia - Bharat's app for daily news and videos

Install App

TANCET தேர்வையொட்டி கல்லூரிகளுக்கு விடுமுறை !

Webdunia
வியாழன், 12 மே 2022 (15:24 IST)
தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் வரும் 14 ஆம் தேதி எம்.பி.ஏ. எம்.சி.ஏ. எம்டெக் ஆகிய படிப்புகளுக்கான டான்செட் ( TANCET)  தேர்வு மே 14 ஆம் தேதி நடைபெறுவதால் அனைத்துக் கலை, அறியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கும் அன்று  விடுமுறை அறித்து உயர்கல்வித்துறை செயலாளர் அறிவித்துள்ளார்.

இந்தத் தேர்வில் அனைத்து மாணவர்களும் பங்கேற்க ஏதுவாக சனிக்கிழமை அனைத்து  கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னிடம் அந்த கேள்வியை மட்டும் கேட்காதீர்கள்: செய்தியாளர்களிடம் சசிதரூர் கோரிக்கை..!

மதிமுகவுக்கு முடிவு காலமா? மல்லை சத்யாவுடன் கூண்டோடு வெளியேறும் நிர்வாகிகள்?

தாலிக்கு தங்கம்.. மணமகளுக்கு இலவச பட்டுச்சேலை.. ஈபிஎஸ் வாக்குறுதி..!

ஜீவனாம்சமாக வீடு, ரூ.12 கோடியும் BMW காரும் கேட்ட பெண்.. நீதிமன்றம் கொடுத்த பதிலடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments