Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோவை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை- மாவட்ட ஆட்சியர்

Webdunia
புதன், 10 நவம்பர் 2021 (19:21 IST)
கோவை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல  மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில்  இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் நளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன் தெரிவித்துள்ளார்.

மேலும், பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரத்தேவையில்லை என மாவட்ட ஆட்சித் தலைவர் சமீரன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதன்மை தேர்வு.. முக்கிய அறிவிப்பு வெளியீடு..

வேளாண் பட்ஜெட் என்ற பெயரில் பொய்யும் புரட்டும்.. அண்ணாமலை விமர்சனம்..!

தொடக்கக்கல்வி பட்டயத் தேர்விற்கு விண்ணபிக்க கடைசி தேதி: அரசுத் தேர்வுகள் இயக்ககம்

விவசாயிகளை திமுக அரசு ஏமாற்றுவதில் வல்லவர்கள் என்பதற்கு வேளாண் பட்ஜெட் ஒரு சான்று: ஈபிஎஸ்

இந்தி மொழி குறித்து பவன் கல்யாண் பேச்சு.. நடிகர் பிரகாஷ்ராஜ் பதிலடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments