Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேர்தலில் பணம் பதுக்கல் - புகார் தெரிவிக்க இலவச எண்கள்

தேர்தலில் பணம் பதுக்கல் - புகார் தெரிவிக்க இலவச எண்கள்

தேர்தலில் பணம் பதுக்கல் - புகார் தெரிவிக்க இலவச எண்கள்
, சனி, 30 ஏப்ரல் 2016 (00:21 IST)
நடைபெற உள்ள சட்ட மன்றத் தேர்தலில் அரசியல் கட்சிகள் பணம் பதுக்கினால் புகார் தெரிவிக்க இலவச எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

 
தமிழகத்தில் எங்காவது அதிக அளவில் பண நடமாட்டம், சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகள் இருப்பது தெரிந்தால் அதை உடனேந தேர்தல் ஆணையத்திற்கு புகாராக  தெரிவிக்கலாம்.
 
இது குறித்து, தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பணம் பதுக்கல் குறித்து, தேர்தல் ஆணையத்துக்கு 1950 என்ற தொலைபேசி அல்லது www.elections.tn.gov.in என்ற இணையதளம் அல்லது 9444123456 என்ற வாட்ஸ் ஆப் எண் மற்றும் வருமான வரித்துறையினரை 18004256669 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஐய்யோ.. அது நானில்லை - தா.பாண்டியன் மறுப்பு