Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட சாத்தூர் பெண்ணுக்கு பெண் குழந்தை

Webdunia
வியாழன், 17 ஜனவரி 2019 (20:49 IST)
சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவருக்கு தவறுதலாக எச்.ஐ.வி ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தவறுக்கு காரணமான ரத்தம் ஏற்றியவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், ரத்தம் கொடுத்தவர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்யப்பட்டார். தவறுதலாக ரத்தம் ஏற்றப்பட்ட பெண்ணுக்கு நஷ்ட ஈடும், அரசு பணியும் தமிழக அரசு வழங்கவிருப்பதாகவும் கூறாப்பட்டது.

இந்த நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சாத்தூர் கர்ப்பிணி இருந்து வந்தார். அவருடைய  வயிற்றில் உள்ள குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் இருக்க மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் சற்றுமுன் சாத்தூர் பெண்ணுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்ததாகவும், பிரசவத்திற்கு பின் தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments