தடையை மீறி விநாயகர் சிலை வைத்த இந்து முன்னணி! – சென்னையில் பரபரப்பு!

Webdunia
வெள்ளி, 10 செப்டம்பர் 2021 (10:57 IST)
தமிழகத்தில் பொது இடத்தில் விநாயகர் சிலை வைக்க தடை உள்ள நிலையில் சென்னையில் இந்து முன்னணியினர் சிலை வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில் கொரோனா காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் பொதுவெளியில் சிலைகள் வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இவ்வாறான தடை உள்ள நிலையில் இன்று தடையை மீறி இந்து முன்னணியினர் சென்னை தி.நகரில் விநாயகர் சிலை வைத்து வழிபட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. தடையை மீறி விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெடிகுண்டு சம்பவம் எதிரொலி: டெல்லி செங்கோட்டையில் பார்வையாளர்களுக்கு தடை.!

தங்கம் விலை மீண்டும் உச்சம்.. ஒரு சவரன் 93000ஐ தாண்டியதால் பொதுமக்கள் அதிர்ச்சி..!

நேற்று ஒரே நாள் தான் ஏற்றம்.. இன்று மீண்டும் சரிந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ் நிலவரம்..!

டெல்லி குண்டுவெடிப்பில் பஸ் கண்டக்டர் மரணம்.. 8 பேர் கொண்ட குடும்பத்தில் வருமானம் பார்க்கும் ஒரே நபர்..!

டெல்லி குண்டுவெடிப்பு: நண்பரை காப்பாற்ற முயன்றதால் உடல் நிலை மோசமான இளைஞர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments