Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாகனங்களில் தலைவர்கள் ஸ்டிக்கர்களை நீக்க உத்தரவு! – கிளை நீதிமன்றம் அதிரடி!

Webdunia
வெள்ளி, 10 செப்டம்பர் 2021 (10:34 IST)
தமிழகத்தில் வாகனங்களில் வெளியே தெரியும்படி ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்களை நீக்க மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஏராளமான வாகனங்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில் வாகன உரிமையாளர்கள் கண்ணாடி வெளிப்புறத்தில் தெரியும்படி தலைவர்கள், கடவுளர்கள் ஸ்டிக்கரை ஒட்டுவது வாடிக்கையாக உள்ளது.

இதுகுறித்து மதுரை கிளை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம் “வாகனங்களில் வெளிப்புறத்தில் தெரியும்படி தலைவர்களின் புகைப்படங்கள் ஆகியவை ஒட்டப்பட்டிருந்தால், அவற்றை 60 நாட்களில் நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தடை செய்யப்பட்ட கண்ணாடி, விதிமுறை மீறிய நம்பர் ப்ளேட்டுகளையும் நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் ஒரு வாரம் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

தவெக மாநாட்டில் கட்டுக்கடங்காத கூட்டம்.. 10 பேர் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதி..!

இந்தியாவில் வெளியானது Google Pixel 10! - சிறப்பம்சங்கள் விலை நிலவரம்!

ஹோம்வொர்க் செய்யாததால் அடித்த ஆசிரியர்.. பதிலுக்கு துப்பாக்கியால் சுட்ட மாணவன்..

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் திடீர் ஆய்வு.. 1538 டன் அரிசி வீணாகிய அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments