Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாகனங்களில் தலைவர்கள் ஸ்டிக்கர்களை நீக்க உத்தரவு! – கிளை நீதிமன்றம் அதிரடி!

Webdunia
வெள்ளி, 10 செப்டம்பர் 2021 (10:34 IST)
தமிழகத்தில் வாகனங்களில் வெளியே தெரியும்படி ஒட்டப்பட்டுள்ள ஸ்டிக்கர்களை நீக்க மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ஏராளமான வாகனங்கள் பயன்பாட்டில் உள்ள நிலையில் வாகன உரிமையாளர்கள் கண்ணாடி வெளிப்புறத்தில் தெரியும்படி தலைவர்கள், கடவுளர்கள் ஸ்டிக்கரை ஒட்டுவது வாடிக்கையாக உள்ளது.

இதுகுறித்து மதுரை கிளை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம் “வாகனங்களில் வெளிப்புறத்தில் தெரியும்படி தலைவர்களின் புகைப்படங்கள் ஆகியவை ஒட்டப்பட்டிருந்தால், அவற்றை 60 நாட்களில் நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தடை செய்யப்பட்ட கண்ணாடி, விதிமுறை மீறிய நம்பர் ப்ளேட்டுகளையும் நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 ஆன்மிக நகரங்களில் மது விற்பனை செய்ய தடை.. அதிரடி உத்தரவு பிறப்பித்த முதல்வர்..!

எடப்பாடி அருகே இளம்பெண், அவரது கணவர் கடத்தல்.. பட்டப்பகலில் நடந்த கொடூரம்..!

10 ரூபாய்க்கு சோறு மோசடி.. 100 கோடி பணம்! சதுரங்க வேட்டை காந்திபாபுவை மிஞ்சிய Scam! - அதிர்ச்சியில் உறைந்த போலீஸ்!

புதிய உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 240 ரூபாய் உயர்வு..!

பொங்கல் பரிசை வந்து வாங்கிக்கோங்க.. போனில் அழைக்கும் ரேஷன் கடை ஊழியர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments