Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிஜாப் வழக்கில் நீதிபதியை மிரட்டல் விடுத்த தஞ்சை நபர் கைது!

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2022 (21:41 IST)
கர்நாடக நீதிமன்றத்தில் ஹிஜாப் குறித்த வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் அளிக்கப்பட்ட நிலையில் அந்த தீர்ப்பை அளித்த நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த தஞ்சையை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் 
 
முகமது இஸ்லாம் என்பவரை இந்த வழக்கில் போலீஸார் கைது செய்துள்ளதாகவும் இந்த வழக்கில் நீதிபதிகள் மிரட்டல் விடுத்தவர்களில் இவரும் ஒருவர் என்றும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் மிரட்டல் விடுத்த மேலும் சிலருக்கு போலீசார் வலைவீசி உள்ளதாகவும் அவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் போலீசார் வட்டாரத்திலிருந்து கொடுத்துட்டேன்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments