Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிஜாப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: 2 பேரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி

Webdunia
வியாழன், 5 மே 2022 (15:56 IST)
ஹிஜாப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த இரண்டு பேர்களின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் உயர்நீதிமன்றம் ஹிஜாப் தடையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தஞ்சையைச் சேர்ந்த 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
 
இந்த வழக்கில் தங்களுக்கு முன் ஜாமின் வேண்டுமென்று தஞ்சையை சேர்ந்த ரஜிக்முகமது, நவாப்ஷா ஆகிய இருவரும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் சற்றுமுன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடுகிறாரா நடிகை கவுதமி.. அவரே அளித்த பேட்டி..!

தலைவா வா..! ராணுவத்திலிருந்து திரும்பிய BTS குழு.. Purple மயமான தென் கொரியா!

ராஜ்ய சபா தேர்தல் வேட்புமனு தாக்கல் நிறைவு.. போட்டியின்றி தேர்வாகும் 6 தமிழக எம்பிக்கள்..!

மேகாலயா முதல்வர் பொய் சொல்கிறார், என் மகள் அப்பாவி.. இந்தூர் சோனம் தந்தை பேட்டி..!

சிக்கிம் மாநிலத்திற்கு ஹனிமூன் சென்ற உபி தம்பதியை காணவில்லை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments