Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிஜாப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: 2 பேரின் முன்ஜாமின் மனு தள்ளுபடி

Webdunia
வியாழன், 5 மே 2022 (15:56 IST)
ஹிஜாப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்த இரண்டு பேர்களின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் உயர்நீதிமன்றம் ஹிஜாப் தடையை உறுதி செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்திய தஞ்சையைச் சேர்ந்த 2 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது
 
இந்த வழக்கில் தங்களுக்கு முன் ஜாமின் வேண்டுமென்று தஞ்சையை சேர்ந்த ரஜிக்முகமது, நவாப்ஷா ஆகிய இருவரும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் சற்றுமுன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுக்குமாடி கட்டிடங்களுக்கு 1% தீயணைப்பு பாதுகாப்பு வரி: அரசின் அதிரடி அறிவிப்பு!

பாலியல் உறவுக்கான வயதை 16-ஆக குறைக்க உச்சநீதிமன்றத்திடம் வேண்டுகோள்: வழக்கறிஞர் வாதம்

இந்திய-வங்கதேச எல்லையில் 16.55 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்: சந்தேக நபர் ஒருவர் கைது!

அப்பா, அம்மாவுக்கு உடம்பு சரியில்லையா? 30 நாட்கள் லீவு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை..!

இங்கிலாந்து உடனான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து: இந்தியாவுக்கு என்னென்ன லாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments