Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரிகள் , பல்கலைக்கழகங்களுக்கு உயர்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (17:36 IST)
கல்லூரிகள்  மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு தமிழக உயர்கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் வாரத்தில் 6 நாட்கள் நேரடி வகுப்பு கட்டாயம் நடத்தப்பட வேண்டுமெனக் கூறியுள்ளது.

மேலும், வரும் ஜனவரி 20 முதல் நேரடி செமஸ்டர் தேர்வுகளை நடத்த வேண்டுமெனவும் அதற்கு முன்மாதிரி செமஸ்டர் தேர்வுகளை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments