Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள்... பிடிவாதத்தை விட்ட ஜெகன்!

Webdunia
திங்கள், 22 நவம்பர் 2021 (17:33 IST)
3 தலைநகரங்கள் அமைக்கும் முடிவை கைவிடுவதாக ஜெகன் மோகன் அரசு முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. 

 
ஆந்திராவில் மூன்று தலை நகரங்கள் அமைக்கப்படும் என முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் ஆட்சி காலத்தில் கூறப்பட்டிருந்த நிலையில் 3 தலைநகரங்கள் அமைக்கும் முடிவை கைவிடுவதாக ஜெகன் மோகன் அரசு முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. 
 
முந்தைய சந்திரபாபு நாயுடு ஆட்சியில் அமராவதியை தலைநகராக மாற்றும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அதற்காக பல ஏக்கர் கணக்கில் விவசாய நிலங்களை விவசாயிகளிடமிருந்து பெற்றிருந்தது. எனவே மக்கள் இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். 
 
இதனிடையே இது குறித்து ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளதாவது, ஆந்திராவின் அனைத்து பிராந்தியங்களின் பரவலாக்கம் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சி அவசியம் என்பதை நாங்கள் நம்பினோம். அது தொடர்பாக முன்பு எங்கள் அரசு கொண்டு வந்த மசோதாவை திரும்பப் பெறுகிறோம். விரைவில் பிழை இல்லாத மசோதாவை பேரவையில் கொண்டு வருவோம் என தெரிவித்துள்ளார் . 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாரத்தின் கடைசி நாளில் ஏமாற்றம் தரும் பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

நான் ரெடிதான் வரவா? 42 நாட்கள், 38 மாவட்டங்கள்.. சுற்றுப்பயணத்திற்கு ரெடியாகும் விஜய்!

RCB அணி நிர்வாகி அதிரடி கைது!RCB கூட்டநெரிசல் பலி விவகாரம்! - போலிஸ் அதிரடி நடவடிக்கை!

உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்! இந்தியாவின் புதிய பெருமை! - செனாப் ரயில் பாலத்தின் சிறப்புகள்!

இன்று காலை வெளுக்க போகும் கனமழை.. 6 மாவட்டங்களுக்கு வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments