Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீங்களா செய்றீங்களா இல்ல நாங்க செய்ய வைக்கனுமா? தமிழக அரசு vs ஐகோர்ட்!!

Webdunia
புதன், 18 நவம்பர் 2020 (13:36 IST)
இன்று மெரினாவில் பொதுமக்களை அனுமதிப்பது எப்போது? என தமிழக அரசு பதில் அளித்துள்ளது. 
 
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலாக ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் மெல்ல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்புகளும் மெல்ல குறைந்துள்ளது. 
 
திரையரங்குகள் திறக்கப்பட்ட நிலையில் சென்னை மெரினா கடற்கரைக்கு மட்டும் இன்னும் பொதுமக்கள் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. இது குறித்து வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 
 
இந்நிலையில் இன்று மெரினாவில் பொதுமக்களை அனுமதிப்பது எப்போது? என தமிழக அரசு பதில் அளித்துள்ளது. அதில், மெரினாவில் பொதுமக்களை அனுமதிப்பது குறித்த டிசம்பர் முதல் வாரத்தில் முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. 
 
இதற்கு, மெரினாவில் பொதுமக்களை அனுமதிப்பது குறித்து அரசு முடிவெடுக்காவிடில் நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பிக்கும் என  உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டிய 200 கிலோ சத்து மாத்திரை வாய்க்காலில்.. அதிர்ச்சி சம்பவம்..!

iOS 26 ஐ அறிவித்தது ஆப்பிள் நிறுவனம்! ஆனால் இந்த மாடல்களில் மட்டும்தான் வொர்க் ஆகுமாம்! - புது சிறப்பம்சங்கள் என்ன?

விஜய் மல்லையாவுக்கு இன்னும் ரூ.7000 கோடி கடன் உள்ளது. இந்திய வங்கிகள் அறிவிப்பு..!

சிங்கப்பூர் கப்பல் விபத்து.. உயிருக்கு போராடியவர்களை மீட்ட இந்திய கப்பல் படை.. நன்றி தெரிவித்த தூதரகம்..!

நேற்றைய ஏற்றத்திற்கு பின் இன்று பங்குச்சந்தை நிலவரம் என்ன? சென்செக்ஸ் 83000 செல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments