Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சின்னத்திரை சித்ரா கணவர் ஹேம்நாத்துக்கு நிபந்தனை ஜாமின்

Webdunia
திங்கள், 15 பிப்ரவரி 2021 (18:14 IST)
சின்னத்திரை நடிகை சித்ரா திடீரென தனியார் ரிசார்ட் ஒன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அவரது கணவர்  ஹேமந்த் தான் இந்த தற்கொலைக்கு காரணம் என போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர் 
 
இந்த நிலையில் ஹேமந்த் தனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் தற்போது அவருக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைதான ஹேமந்த் ஜாமீன் மனு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கைது செய்யப்பட்டு 60 நாட்கள் ஆகியும் தன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என ஹேமந்த் தனது ஜாமீன் மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இதனை அடுத்து சென்னை உயர் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகதிகள் பெயரில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்கள்.. 36 பேர் கைது.. அமைச்சர் கடும் எச்சரிக்கை..!

பூரி ரதயாத்திரை.. 500-க்கும் மேற்பட்டோர் காயம்.. ஒடிசா அமைச்சர் விளக்கம்..!

3 பாஜக எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா.. புதுவையில் அரசியல் குழப்பமா?

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 சகோதரர்கள்.. கைது செய்யப்பட்டும் கம்பீரமாக நடந்து சென்ற கொடூரம்..!

மொபைல் எண் சரிபார்ப்புக்கு கட்டணம்: புதிய தொலைத்தொடர்பு விதிகளால் பயனர்களுக்கு சுமையா?

அடுத்த கட்டுரையில்
Show comments