Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் கொரோனா குறையத் தொடங்கியுள்ளது! – மக்கள் நலத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்!

Webdunia
புதன், 12 மே 2021 (10:26 IST)
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில் பாதிப்புகள் குறைந்து வருவதாக மக்கள் நலத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்கள் குறுகிய கால முழு ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் இரண்டு வார முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் ஊரடங்கு குறித்து தெரிவித்துள்ள தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நலத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் “தமிழகத்தில் முழு ஊரடங்கினால் கொரோனா கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. முழு ஊரடங்கு அறிவிப்பிற்கு பிறகு கொரோனா பரவல் விகிதம் குறைய தொடங்கியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments