Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் கனமழை.. எச்சரிக்கும் வானிலை மையம்

Arun Prasath
செவ்வாய், 12 நவம்பர் 2019 (10:45 IST)
தமிழகத்தில் மீண்டும் கனமழை வர வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

சில நாட்களுக்கு முன்பு தமிழகத்தில் கனமழை பெய்து வந்தது. எனினும் கடந்த சில நாட்களாக மழை பெய்யவில்லை. ஆங்காங்கே சிறு தூறல் விழுந்தாலும், மிதமான வெயிலே இருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் விரைவில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்தியா வானிலை மையம் எச்சரித்துள்ளது. வருகிற 14 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் எனவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments