தீபாவளி வரை கனமழை தான்: வானிலை அறிவிப்பால் வியாபாரிகள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 17 அக்டோபர் 2022 (18:21 IST)
தீபாவளி வரை கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் தீபாவளி வியாபாரம் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சில பகுதிகளிலும் மழை பெய்து வருகின்றது என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு இன்று முதல் 22-ம் தேதி வரை தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகையை கொண்டாட இருக்கும் நிலையில் தீபாவளி வியாபாரம் மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments