Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளி வரை கனமழை தான்: வானிலை அறிவிப்பால் வியாபாரிகள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 17 அக்டோபர் 2022 (18:21 IST)
தீபாவளி வரை கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் தீபாவளி வியாபாரம் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் சில பகுதிகளிலும் மழை பெய்து வருகின்றது என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு இன்று முதல் 22-ம் தேதி வரை தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகையை கொண்டாட இருக்கும் நிலையில் தீபாவளி வியாபாரம் மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக வியாபாரிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஸ்சார்ஜ் ஆனார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! ஆனாலும் டாக்டர்கள் சொன்ன அறிவுரை!

12 ஆயிரம் ஐடி ஊழியர்கள் பணிநீக்கம்! TCS எடுத்த அதிரடி முடிவு! - அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

ஆயுள் தண்டனை அல்லது 7 ஆண்டு சிறை தண்டனை.. தேர்வு செய்ய குற்றவாளிக்கு வாய்ப்பு அளித்த நீதிபதி..!

பில்கேட்ஸுக்கு பரிசாக கொடுத்த தூத்துக்குடி முத்து.. பிரதமர் மோடி அளித்த தகவல்..!

துபாய் பியூட்டி பார்லரில் இளம்பெண்ணுக்கு வேலை.. விமான நிலையத்தில் இறங்கியதும் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments