Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒற்றுமை நடைப்பயணத்தை ராகுல் காந்தி உடனடியாக நிறுத்த வேண்டும்: காங்கிரஸ் எம்.பி.

Webdunia
திங்கள், 17 அக்டோபர் 2022 (18:13 IST)
ஒற்றுமை நடைபயணத்தை ராகுல்காந்தி உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் இமாச்சலப் பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்பி ஒருவர் கேட்டுக்கொண்டுள்ளார். 
 
காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று செய்த ராகுல் காந்தி அதன்பின் ஒற்றுமை நடை பயணத்தை தொடர்ந்தார். இந்த நிலையில் குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய பகுதிகளில் மக்களிடையே ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும் ராகுல்காந்தியின் பிரச்சாரத்தால் மட்டுமே பாஜகவை தோற்கடிக்க முடியும் என்றும் எனவே அவர் ஒற்றுமை நடை பயணத்தை நிறுத்திவிட்டு பிரசாரத்தில் ஈடுபட வேண்டும் என்றும் காங்கிரஸ் எம்பி பிரான்சிஸ்கோ என்பவர் தெரிவித்துள்ளார்
 
ஆனால் ராகுல் காந்தி தனது ஒற்றுமை நடை பயணத்தை தொடர்ந்து நடத்த விரும்புவதாக காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments