Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரவு முழுக்க வெளுக்க போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்..?

Prasanth Karthick
வியாழன், 27 ஜூன் 2024 (20:52 IST)
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வரும் நிலையில் இன்று இரவும் பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக கனமழை பெய்து வருகிறது. சமீபமாக மேற்குதொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. வால்பாறை, கொடைக்கானல், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ளது.

இந்நிலையில் இன்று இரவு கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பல பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வளர்ப்பு நாய் கடித்ததால் உயிரிழந்த தந்தை மற்றும் மகன்! ஆந்திராவில் அதிர்ச்சி சம்பவம்..!

பேருந்தில் பயணம் கர்ப்பிணி பெண்ணுக்கு திடீர் பிரசவ வலி.. அழகிய ஆண் குழந்தை பிறந்தது..!

திடீரென 11 நாள் உண்ணாவிரதம் இருக்கும் துணை முதல்வர் பவன் கல்யாண்.. என்ன காரணம்?

இந்திய அரசியல் சட்டத்தின் பெயர்கள் ஹிந்தியில் இருப்பதால் அனைவரும் உச்சரிக்க முடியாது- புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி!

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி SDPI கட்சியினர் போராட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments