Webdunia - Bharat's app for daily news and videos

Install App

34 மாவட்டங்களில் இன்னும் 3 மணி நேரத்தில் கனமழை: வானிலை எச்சரிக்கை

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2022 (07:32 IST)
தமிழகத்தில் 38 மாவட்டங்கள் இருக்கும் நிலையில் அதில் 34 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் உள்பட தமிழகத்தில் உள்ள 34 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் இன்னும் மூன்று மணி நேரத்தில் கன மழை ஆரம்பிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தபோதிலும் அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் இன்று வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அவர்கள் பாதுகாப்புடன் அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 
மேலும் அத்தியாவசிய தேவை இன்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும் புயல் சேதம் குறித்த தகவல் கிடைத்தால் உடனடியாக சென்னை மாநகராட்சிக்கு தகவல் அறிவிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments