Webdunia - Bharat's app for daily news and videos

Install App

34 மாவட்டங்களில் இன்னும் 3 மணி நேரத்தில் கனமழை: வானிலை எச்சரிக்கை

Webdunia
வெள்ளி, 9 டிசம்பர் 2022 (07:32 IST)
தமிழகத்தில் 38 மாவட்டங்கள் இருக்கும் நிலையில் அதில் 34 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
சென்னை காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவள்ளூர் உள்பட தமிழகத்தில் உள்ள 34 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும் இன்னும் மூன்று மணி நேரத்தில் கன மழை ஆரம்பிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தபோதிலும் அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்கள் இன்று வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் அவர்கள் பாதுகாப்புடன் அழைத்து செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 
மேலும் அத்தியாவசிய தேவை இன்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும் புயல் சேதம் குறித்த தகவல் கிடைத்தால் உடனடியாக சென்னை மாநகராட்சிக்கு தகவல் அறிவிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 1,717 மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரம் நீடிப்பு இல்லையா? மாணவர்கள் அதிர்ச்சி..!

வங்கிகளின் மினிமம் பேலன்ஸ் எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை: ரிசர்வ் வங்கி

அரசு பள்ளிகளை மூடிய உங்களுக்கு விரைவில் மூடுவிழா! ரெடியா இருங்க! - அன்புமணி ராமதாஸ்!

இந்தியாவிடம் பாய்ச்சல்.. சீனாவிடம் பதுங்கல்! வரிவிதிப்பை சீனாவுக்கு மட்டும் 90 நாட்கள் நீட்டித்த அமெரிக்கா!

இந்தியாவுக்கு வரி போட்டதால் ரஷ்யாவுக்கு பாதிப்பு.. டொனால்ட் டிரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments