Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று மாலை 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

Prasanth Karthick
செவ்வாய், 14 ஜனவரி 2025 (14:34 IST)

இன்று தை மாதம் தொடங்கியுள்ள நிலையில் இன்று மாலையும் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

தமிழ்நாட்டில் மார்கழி முடிந்து தை மாதம் தொடங்கியுள்ள நிலையில் தொடர்ந்து பல பகுதிகளில் மிதமான மழை தொடர்ந்து வருகிறது. வடகிழக்கு பருவமழை பொங்கல் வரையிலுமே நீடிப்பதாக முன்னதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்ததோடு, இன்று பொங்கல் நாளிலும் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது.

 

அதன்படி இன்று தென் தமிழக மாவட்டங்களான ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி உள்ளிட்ட 5 மாவட்டங்கள் இன்று மாலை, இரவு நேரங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பார்ட்டிக்கு சென்ற இளம்பெண்.. 13வது மாடியில் இருந்து கீழே விழுந்து பலி? கொலையா? விபத்தா?

திமுக என்ற பெயரை விட 'Drug mafia kazhagam' என்கிற பெயரே பொருத்தமாக இருக்கும்: பாஜக

அண்ணா பெயரை உச்சரிக்க, கருணாநிதியின் மகனுக்கு அருகதை இருக்கிறதா? எடப்பாடி பழனிசாமி

ஈரானின் கைகளால் அமெரிக்காவின் முகத்தில் அறை விழுந்துள்ளது.. போருக்கு பின் வெளியே வந்த கமேனி..!

இந்திரா காந்தி ஹிட்லருக்கு சமமானவர்.. பாஜக சமூக வலைத்தள பதிவால் சர்ச்சை..!

அடுத்த கட்டுரையில்
Show comments