Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று மாலை 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

Prasanth Karthick
செவ்வாய், 14 ஜனவரி 2025 (14:34 IST)

இன்று தை மாதம் தொடங்கியுள்ள நிலையில் இன்று மாலையும் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

தமிழ்நாட்டில் மார்கழி முடிந்து தை மாதம் தொடங்கியுள்ள நிலையில் தொடர்ந்து பல பகுதிகளில் மிதமான மழை தொடர்ந்து வருகிறது. வடகிழக்கு பருவமழை பொங்கல் வரையிலுமே நீடிப்பதாக முன்னதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்ததோடு, இன்று பொங்கல் நாளிலும் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது.

 

அதன்படி இன்று தென் தமிழக மாவட்டங்களான ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி உள்ளிட்ட 5 மாவட்டங்கள் இன்று மாலை, இரவு நேரங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments