Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று மாலை 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

Prasanth Karthick
செவ்வாய், 14 ஜனவரி 2025 (14:34 IST)

இன்று தை மாதம் தொடங்கியுள்ள நிலையில் இன்று மாலையும் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

 

தமிழ்நாட்டில் மார்கழி முடிந்து தை மாதம் தொடங்கியுள்ள நிலையில் தொடர்ந்து பல பகுதிகளில் மிதமான மழை தொடர்ந்து வருகிறது. வடகிழக்கு பருவமழை பொங்கல் வரையிலுமே நீடிப்பதாக முன்னதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்ததோடு, இன்று பொங்கல் நாளிலும் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தது.

 

அதன்படி இன்று தென் தமிழக மாவட்டங்களான ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி உள்ளிட்ட 5 மாவட்டங்கள் இன்று மாலை, இரவு நேரங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொன்முடி சர்ச்சை பேச்சு: தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி உத்தரவு..!

பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம்; காஷ்மீரில் ஆய்வுக்கு பின் அமித்ஷா உறுதி..!

பெஹல்காம் சுற்றுலா சென்ற 35 தமிழர்கள்.. சென்னை திரும்புவது எப்போது?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான மூன்று பயங்கரவாதிகள் ஸ்கெட்ச் வெளியீடு..!

பிரதமர் மோடியின் இன்னொரு பயணமும் ரத்து: பிரதமர் அலுவலகம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments