Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொளித்தும் வெயிலில் காத்திருக்குது செம மழை! – எந்தெந்த மாவட்டங்களில்?

Prasanth Karthick
ஞாயிறு, 5 மே 2024 (17:19 IST)
கோடைவெயில் பல பகுதிகளையும் வாட்டி வரும் நிலையில் அடுத்த சில மணி நேரங்களில் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



தமிழ்நாட்டில் கோடைக்கால வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முதலாக அக்கினி நட்சத்திரம் தொடங்கியுள்ளதால் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்துள்ளது. கோடைக்காலத்தில் பெய்யும் கோடைமழையின் அளவு கடந்த ஆண்டை விட குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று ஒருசில மாவட்டங்களில் கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோவை, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜியோ, ஏர்டெல்லை தொடர்ந்து வோடஃபோன் கட்டணங்களும் உயர்வு..! வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.!!

சத்குருவின் புதிய தமிழ் புத்தகம் 'கர்மா- விதியை வெல்லும் சூத்திரங்கள்' - அறிமுக விழா!

8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்..! என்ன காரணம் தெரியுமா..?

இன்று தங்கம், வெள்ளி விலை ஏற்றமா? இறக்கமா? சென்னை நிலவரம்..!

குற்றாலம் மெயின் அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்.. கட்டுப்பாடுகளுடன் குளிக்க அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments