Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 நாட்களுக்கு வெளுக்கப்போகுது மழை..

Arun Prasath
புதன், 20 நவம்பர் 2019 (12:22 IST)
தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பருவமழை தொடங்கியதிலிருந்து பல இடங்களில் மழை பெய்து வருகின்றது. இதனிடையே சென்னையிலும், அதன் புறநகர் பகுதிகளிலும் நேற்று மாலை முதல் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் இனி 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.



 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments