Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் கனமழை....வானிலை ஆய்வு மையம்

Webdunia
செவ்வாய், 29 ஜூன் 2021 (20:32 IST)
தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக  தென்மாவட்டங்களில் அடுத்த 5 நாட்கள் மிதமான மழைப் பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக தென்மாவட்டங்கள் மற்றும் அதன் உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமானதுவரை மழை பெய்ய வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளது.

மேலும்,  நாளை, தென்காசி, திண்டுக்கல், தேனி, கோவை, நீலகிரி உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலையொட்டிய பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில்  அடுத்த 2 நாட்கள் மேகமூட்டத்துடன் வானம் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த ஜூலை 1, 2 ஆம் தேதிகளில் ராணிப்பேட்டை, வேலூர், தருமபுரி, திருவண்ணாமலை , சேலம் ஆகிய மாவட்டங்களிலும்,   3 ஆம் தேதி கள்ளக்குறிச்சி, பெரம்பலூர்,அரியலூர் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு டெல்டாக்காரனாக தஞ்சை வந்துள்ளேன்! தஞ்சைக்கு நலத்திடங்களை வாரி வழங்கிய முதல்வர்!

திருமணத்தில் பாத்திரம் கழுவும் தம்பதியின் மகன் நீட் தேர்வில் சாதனை.. குவியும் வாழ்த்துக்கள்..!

டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் குற்றச்செயல் அல்ல! நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மாம்பழம் ஒரு கிலோ 5 ரூபாய்.. போராட்டத்தில் இறங்கிய விவசாயிகள்..!

அமெரிக்க தூதரகம் மீதே குண்டு வீசிய ஈரான்.. இஸ்ரேல் தலைநகரில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments