Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் சிறிது நேரத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை அறிவிப்பு

Webdunia
திங்கள், 14 நவம்பர் 2022 (12:56 IST)
கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
இந்த நிலையில் இன்னும் சிறிது நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது 
 
தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, நெல்லை, தென்காசி, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு என்றும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
சற்றுமுன் சென்னையில் உள்ள ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது என்பதும் சென்னை முழுவதுமே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது என்பது குறிக்கத்தக்கது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments