சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கனமழை: வானிலை அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 5 நவம்பர் 2021 (13:38 IST)
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
வடகிழக்கு பருவமழை காரணமாக இன்று தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இன்று காலை அவர் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி அடுத்த அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த சில நாட்களாக சென்னையில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது என்பதும், இதன் காரணமாக சென்னை அருகே உள்ள நீர்நிலைகள் நிரம்பி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது மேலும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏ.சி. பெட்டியில் டிக்கெட் இல்லாமல் பயணித்த ஆசிரியை; பரிசோதகரை மிரட்டி வாக்குவாதம்..!

உயரதிகாரிகளின் டார்ச்சரால் மன உளைச்சல்: மனைவிக்கு உயில் எழுதி வைத்துவிட்டு ஐபிஎஸ் அதிகாரி தற்கொலை..!

'கை’ நம்மை விட்டு போகாது.. பாஜக புது அடிமையை தேடும்.. காங்கிரஸ், தவெக குறித்து உதயநிதி..!

விமான பணிப்பெண்கள் கொடுத்த உணவை சாப்பிட்ட மருத்துவர் பலி.. மூச்சுத்திணறல் என தகவல்..!

160 கிமீ வேகத்தில் செல்லலாம்! தாம்பரம் - செங்கல்பட்டு 4வது இருப்புப்பாதை! - ரயில்வே தீவிரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments