Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கனமழை: வானிலை அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 5 நவம்பர் 2021 (13:38 IST)
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
வடகிழக்கு பருவமழை காரணமாக இன்று தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இன்று காலை அவர் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி அடுத்த அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னையில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த சில நாட்களாக சென்னையில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது என்பதும், இதன் காரணமாக சென்னை அருகே உள்ள நீர்நிலைகள் நிரம்பி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது மேலும் இரண்டு நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments