Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

3 மணி நேரத்தில் 30 மாவட்டங்களில் மழை: வானிலை எச்சரிக்கை

Advertiesment
rain
, வெள்ளி, 4 நவம்பர் 2022 (17:36 IST)
அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 30 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது
 
அடுத்த மூன்று மணி நேரத்தில் திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நாகை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவாரூர், தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
மேலும் தூத்துக்குடி, நெல்லை, குமரி மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
அடுத்த மணி நேரத்தில் உள்ள 30 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பஞ்சாபில் துப்பாக்கி சூடு: சிவசேனா மூத்த தலைவர் பலி!