Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

Mahendran
புதன், 27 நவம்பர் 2024 (17:31 IST)
கனமழை எச்சரிக்கை காரணமாக இன்று சென்னை உள்பட சில மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

கனமழை இன்னும் சில மாவட்டங்களில் தொடர்ந்து கொண்டிருப்பதால், மேலும் சில பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 
டெல்டா மாவட்டங்களில் இன்று காலை முதல் விடாமல் மழை பெய்து கொண்டிருக்கும் நிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை, அதாவது நவம்பர் 28ஆம் தேதி, விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, மேலும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக, சென்னை உள்பட அதைச் சுற்றியுள்ள மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் நாளை விடுமுறை அளிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து அறிவிப்புகள் இன்று இரவுக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments