Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் வேகமாக பரவும் தக்காளி வைரஸ்: சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் விளக்கம்

Webdunia
ஞாயிறு, 8 மே 2022 (10:45 IST)
கேரளாவில் தற்போது தற்போது தக்காளி வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார் 
 
கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் பரவி வரும் தக்காளி வைரஸ் தொடர்பாக தமிழக மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் தமிழகத்தில் இதுவரை தக்காளி வைரஸ் பரவ்வில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
மேலும் தக்காளிக்கும், தக்காளி வைரஸும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் எனவே தக்காளியினால்தான் தக்காளி வைரஸ் பரவுகிறது என்ற வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார் 
 
மேலும் தமிழகத்தின் தக்காளி வைரஸ் பரவினாலும் அதை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் 
 
தக்காளி வைரஸ் குறிப்பாக குழந்தைகளை மட்டுமே தாக்கி வருவதாக கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவலரை கல்லால் அடித்து கொன்ற கொலையாளி.. என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் பரபரப்பு..!

எங்களுக்கு யார் பற்றியும் கவலை இல்லை: திமுக vs தவெக போட்டி குறித்து துரைமுருகன் கருத்து

ரூ. 2.82 லட்சம் கோடிக்கு "எக்ஸ்" தளத்தை விற்பனை செய்த எலான் மஸ்க்.. என்ன காரணம்?

செங்கோட்டையன் பொதுச்செயலாளர், ஈபிஎஸ் எதிர்க்கட்சி தலைவர்.. பாஜக போடும் திட்டம்?

2026ஆம் ஆண்டின் முதலமைச்சர் யார்? கருத்துக்கணிப்பில் விஜய்க்கு 2வது இடம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments