Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் வேகமாக பரவும் தக்காளி வைரஸ்: சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் விளக்கம்

Webdunia
ஞாயிறு, 8 மே 2022 (10:45 IST)
கேரளாவில் தற்போது தற்போது தக்காளி வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார் 
 
கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் பரவி வரும் தக்காளி வைரஸ் தொடர்பாக தமிழக மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் தமிழகத்தில் இதுவரை தக்காளி வைரஸ் பரவ்வில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
மேலும் தக்காளிக்கும், தக்காளி வைரஸும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் எனவே தக்காளியினால்தான் தக்காளி வைரஸ் பரவுகிறது என்ற வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார் 
 
மேலும் தமிழகத்தின் தக்காளி வைரஸ் பரவினாலும் அதை எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக உள்ளது என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் 
 
தக்காளி வைரஸ் குறிப்பாக குழந்தைகளை மட்டுமே தாக்கி வருவதாக கேரள மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுக என்ற இயக்கத்தை ரெய்டுகள் அசைத்து கூட பார்க்க முடியாது: ஈபிஎஸ்

அரசு ஊழியர்களை அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது: அமைச்சர் முத்துசாமி கண்டனம்..!

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த கல்லூரி மாணவர் கைது.. ரகசிய தகவல் பரிமாறப்பட்டதா?

தமிழகத்தின் 14 மாவட்டங்களின் இன்று கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்யும் முதல் மின்சார பைக்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments