Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம்; தனியார் மருத்துவமனைக்கு தடை! – கோவையில் அதிரடி!

Webdunia
வெள்ளி, 4 ஜூன் 2021 (09:32 IST)
கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்த கோவை தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் கோவையில் உள்ள முத்தூஸ் தனியார் மருத்துவமனையில் அதிக கட்டணம் வசூல் செய்வதாக எழுந்த புகாரின் பேரில் அதிகாரிகள் மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் விசாரணைக்கு மருத்துவமனை ஒத்துழைக்காததால் அந்த மருத்துவமனையில் கொரோனா சிகிச்சையளிக்க சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது. தற்போது சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு மட்டும் தொடர்ந்து சிகிச்சை அளித்து டிஸ்சார்ஜ் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

திஹார் சிறையில் அடைத்தாலும் தொகுதிகளை விட்டுத்தர மாட்டோம்: சென்னையில் டி.கே.சிவகுமார் ஆவேசம்..!

நீண்ட ஏற்றத்திற்கு சற்று சரிந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

நாங்கள் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல; ஆனால்...! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு..!

முன்னாள் அர்ஜெண்டினா அதிபர் அமெரிக்காவில் நுழைய தடை: அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments