Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாப்பாட்டுக்கே வழியில்லாத வண்டலூர் பூங்கா உயிர்கள் – உதவிக்கரம் நீட்டிய ஹெச் சி எல்!

Webdunia
வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (16:27 IST)
வண்டலூர் உயிரியல் பூங்காவில் வளர்க்கப்படும் உயிரினங்களுக்கான உணவுச்செலவை அடுத்த 6 மாதங்களுக்காக ஏற்றுக்கொள்வதாக ஹெச் சி எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா காரணமாக சுற்றுலாத் தளங்கள் திறக்கபடாத நிலையில் இப்போது வண்டலூர் உயிரியல் பூங்காவில்  வளர்க்கப்படும் உயிரினங்களுக்காக வழங்கப்படும் உணவுக்கே தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அந்த உயிரினங்களுக்கான அடுத்த 6 மாத உணவுச் செலவை பிரபல தகவல் தொழில் நுட்ப நிறுவனமான ஹெச் சி எல் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளது.

சென்னை வண்டலூர் பூங்காவில் விலங்கு தத்தெடுப்பு திட்டபடி, விலங்குகளின் உணவு மற்றும் பராமரிப்பு செலவை பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளலாம். இந்த திட்டத்தில் வருமான வரி விலக்கு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும். 

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments