Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த 50 ஆண்டுகளுக்கு காங்கிரஸ் எதிர்க்கட்சிதான் – குலாம் நபி ஆசாத்

Webdunia
வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (16:14 IST)
சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுக்கும்  ராகுல் காந்திக்கும் இடையே கருத்து முரண்பாடு எழுந்தது.

இதையடுத்து அக்கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் வரை இடைக்காலத் தலைவராக  சோனியா காந்தியே நீடிப்பார் என ஏக மனதாக காங்கிரஸ் கட்சியினர் காணொலி காட்சி வழியே நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்தனர்.

இதில்,  அக்கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் காங்கிரஸுகு முழு நேர தலைமைக்கு கட்சிக்குள் தேர்த நடத்த வேண்டுமெனவும், என் கட்சி அடுத்த 50 ஆண்டுகளுக்கு எதிர்க்கட்சியாக இருக்க விரும்பினால் தேர்தல் நடத்தத் தேவையில்லை எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கு முன்னதாககுலாம் நபி ஆசாத் உட்பட  காங்கிரஸ் மூத்த தலைவரகள் 24 பேர் அதிருப்தி கடிதத்தில் கட்சியின் தலைமையைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments