Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரும் 20ம் தேதி முதல் பலத்த மழை வாய்ப்பு

Webdunia
திங்கள், 16 ஜனவரி 2017 (17:59 IST)
தமிழகத்தில் வரும் 20ம் தேதி முதல் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து செனனை வானிலை  மண்டல இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியபோது, அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலைதான் நிலவும். அடுத்து 20-ந்தேதி முதல் தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மழை அளவு? எத்தனை நாள் ம்ழை நீடிக்கும் என்பது குறித்து 17ம்தேதி தான் ஓரளவுக்கு கூறமுடியும் என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.

தமி்ழ்நாடு தனியார் வானிலை ஆர்வலரான தமிழ்நாடு வெதர்மேன் இது குறித்து முகநூலில், ஜனவரி 20ம் தேதி முதல் தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. மழை அளவு 100 மி.மீ வரை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வார்னிங் எல்லாம் கிடையாது, ஜஸ்ட் போர்டு மட்டும் தான்.. ஜிலேபி, பக்கோடா குறித்து அரசு விளக்கம்..!

அர்ச்சனா கொடுத்த கிரிப்டோகரன்சி முதலீடு ஐடியா.. காதலியை நம்பிய பெங்களூரு நபரிடம் ரூ.44 லட்சம் மோசடி..!

மும்பை பங்குச்சந்தை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்ட.. பினராயி விஜயன் பெயரில் வந்த இமெயில்..!

கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சுட்டு கொலை.. தப்பிக்க முயன்றவர் மீது மிளகாய்ப்பொடி தூவிய மர்ம நபர்கள்..!

இந்திய ராணுவம் குறித்த சர்ச்சை பேச்சு: நீதிமன்றத்தில் ஆஜரான ராகுல் காந்தி.. நீதிபதியின் முக்கிய உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments