Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரும் 20ம் தேதி முதல் பலத்த மழை வாய்ப்பு

Webdunia
திங்கள், 16 ஜனவரி 2017 (17:59 IST)
தமிழகத்தில் வரும் 20ம் தேதி முதல் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து செனனை வானிலை  மண்டல இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியபோது, அடுத்த 3 நாட்களுக்கு வறண்ட வானிலைதான் நிலவும். அடுத்து 20-ந்தேதி முதல் தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மழை அளவு? எத்தனை நாள் ம்ழை நீடிக்கும் என்பது குறித்து 17ம்தேதி தான் ஓரளவுக்கு கூறமுடியும் என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.

தமி்ழ்நாடு தனியார் வானிலை ஆர்வலரான தமிழ்நாடு வெதர்மேன் இது குறித்து முகநூலில், ஜனவரி 20ம் தேதி முதல் தமிழகத்தில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. மழை அளவு 100 மி.மீ வரை பெய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் செந்தில் பாலாஜி ஜாமின் மனு முடித்துவைப்பு.. நீதிபதி கூறியது என்ன?

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி யோசனை!

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா: அரசு டாக்டர்கள்

மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments