Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏடிஎம்களில் இனி ரூ.10000 வரை எடுக்கலாம்: பொதுமக்கள் மகிழ்ச்சி

Webdunia
திங்கள், 16 ஜனவரி 2017 (17:26 IST)
ஏடிஎம் எந்திரங்களில் வாடிக்கையாளர்கள் இனி ரூ.10000 வரை எடுத்துக்கொள்ளலாம்.


 

ரூ.500,2000 ரூபாய் புதிய தாள்கள் வெளியிட்டதை அடுத்து, ஏடிஎம்களில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. அதாவது நாளொன்றுக்கு ரூ.4500 வரை எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது அது ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே போன்று நடப்பு கணக்கில் வாரத்திற்கு இதுவரை ரூ.50,000 வரை எடுக்கலாம் என்ற நிலையிலிருந்து ரூ.1,00,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்புகளை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டது. இதன்மூலம் பொதுமக்கள் வங்கிகளில் காத்திருக்கும் சூழ்நிலை குறைய வாய்ப்புள்ளது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments