Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரண தண்டனை தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு; தஷ்வந்த வழக்கறிஞர்

Webdunia
திங்கள், 19 பிப்ரவரி 2018 (20:07 IST)
குற்றவாளிக்கு தஷ்வந்துக்கு செங்கல்பட்டு நீதிமன்றம் விதித்த மரண தண்டனை தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தஷ்வந்த வழக்கறிஞர் ராஜ்குமார் பேட்டி அளித்தார்.

 
சிறுமி ஹாசினி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த குற்றவாளி என நிரூபனமானது. செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தஷ்வந்துக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு தமிழக மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. நீதிமன்றத்தில், நீதிபதி வேல்முருகன் வாழ்க என்ற கோஷம் ஒலித்தது. 
 
இந்நிலையில் நீதிமன்ற வளாகத்தில் பேட்டியளித்த தஷ்வந்த் வழக்கறிஞர் ராஜ்குமார் கூறியதாவது:-
 
தண்டனையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதி ஏற்கவில்லை. செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து தஷ்வந்த மேல்முறையீடு செய்வார். தூக்கு தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வக்பு சட்டத்தை அமல்படுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை: மம்தா பானர்ஜிக்கு எச்சரிக்கை..!

படிப்படியாக குறைந்து வரும் தங்கம் விலை.. சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

டிரம்பின் வரிவிதிப்பு எல்லாம் சும்மா.. உச்சத்திற்கு சென்றது பங்குச்சந்தை..!

மோடிக்காக 14 வருஷம் செருப்பு போடல.. அரியானாவில் ஒரு அண்ணாமலை! - பிரதமர் மோடி செய்த நெகிழ்ச்சி செயல்!

மதக்கலவரம், தங்கம் விலை உயரும்.. புதிய வைரஸ்..? - ராமேஸ்வர பஞ்சாங்கத்தில் அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments