Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரண தண்டனை தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு; தஷ்வந்த வழக்கறிஞர்

Webdunia
திங்கள், 19 பிப்ரவரி 2018 (20:07 IST)
குற்றவாளிக்கு தஷ்வந்துக்கு செங்கல்பட்டு நீதிமன்றம் விதித்த மரண தண்டனை தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக தஷ்வந்த வழக்கறிஞர் ராஜ்குமார் பேட்டி அளித்தார்.

 
சிறுமி ஹாசினி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த குற்றவாளி என நிரூபனமானது. செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம் தஷ்வந்துக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு தமிழக மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. நீதிமன்றத்தில், நீதிபதி வேல்முருகன் வாழ்க என்ற கோஷம் ஒலித்தது. 
 
இந்நிலையில் நீதிமன்ற வளாகத்தில் பேட்டியளித்த தஷ்வந்த் வழக்கறிஞர் ராஜ்குமார் கூறியதாவது:-
 
தண்டனையை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதி ஏற்கவில்லை. செங்கல்பட்டு நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து தஷ்வந்த மேல்முறையீடு செய்வார். தூக்கு தண்டனையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வார் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments