Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆலங்குளம் தொகுதியில் திராவிட கட்சிகளுக்கு டஃப் கொடுக்கும் ஹரி நாடார்

Webdunia
ஞாயிறு, 2 மே 2021 (16:48 IST)
தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக திமுக ஆகிய இரு கட்சிகள் மட்டுமே முன்னிலையில் இருந்து வரும் நிலையில் ஆலங்குளம் தொகுதியில் திமுக அதிமுக ஆகிய இரண்டு திராவிட கட்சிகளுக்கும் கட்சிகளுக்கு கொடுக்கும் வகையில் ஹரிநாடார் அதிக வாக்குகளை பெற்று வருகிறார் 
 
ஆலங்குளம் தொகுதியில் அதிமுக வேட்பாளர்கள் மனோஜ் பாண்டியன் 17 ஆயிரத்து 989 வாக்குகள் பெற்றுள்ள நிலையில் இரண்டாவது இடத்தில் ஹரிநாடார் உள்ளார் அவருக்கு 16 ஆயிரத்து 825 வாக்குகள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணா 16591 வாக்குகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக வேட்பாளரிடம் இருந்து மிகக்குறைந்த வாக்கு வித்தியாசம் இருப்பதால் ஹரிநாடார் வெற்றிபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு! - சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பம் கடைசி தேதி திடீர் மாற்றம்.. என்ன காரணம்?

முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கொளத்தூரில் விஜய் போட்டியா? தேர்தல் ஆய்வாளர் வம்சி பேட்டி..!

ஆந்திராவில் கணவனை கொலை செய்த மனைவி வழக்கில் திடுக்கிடும் தகவல்.. 8 பேர் கைது.

அபிநந்தனை கைது செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி சுட்டுக்கொலை.. சுட்டது யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments