Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளையராஜாவுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் அறிக்கை!

Webdunia
திங்கள், 25 ஏப்ரல் 2022 (18:57 IST)
அம்பேத்கர் அவர்கள் விரும்பியதை தான் பிரதமர் மோடி செய்து வருகிறார் என இளையராஜா கூறியது சரிதான் என முன்னாள் அதிமுக அமைச்சர் ஹண்டே தெரிவித்துள்ளார்
 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் 1949ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் அவர்கள் நினைத்ததை 70 ஆண்டுகள் மட்டுமே இன்றைய பிரதமர் 2019ஆம் ஆண்டில் நிறைவேற்றியுள்ளார் 
 
இசைஞானி இளையராஜா அவர்கள் அண்ணல் அம்பேத்கர் அவர்களுடன் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை ஒப்பிட்டு பேசியதில் எந்த தவறும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 இன்றைய காங்கிரஸ்காரர்கள் டாக்டர் அம்பேத்கார் உரிமை கொண்டாடுவதற்கு எந்த தகுதியும் இல்லை என்றும் 1943 ஆம் ஆண்டு மும்பை மாகாணத்தில் இருந்து சாசன சபைக்குள் டாக்டர் அம்பேத்கர் அவர்களை வரவிடாமல் தடுத்தனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

திருநங்கையை உடன் பிறந்த தம்பியே கொலை செய்ய முயற்சி: திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்..!

பாஜகவுக்காக வாக்கு திருடும் தேர்தல் ஆணையம்.. யாரையும் விடமாட்டோம்: ராகுல் காந்தி ஆவேசம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments