Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரையாண்டு விடுமுறை நீட்டிப்பு..

Arun Prasath
வெள்ளி, 3 ஜனவரி 2020 (18:17 IST)
அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறக்கப்படவிருந்த நிலையில் ஜனவரி 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு

தமிழக பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வுகள் முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கிறுஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை உள்ளடக்கி இந்த விடுமுறைகள் இருக்கும்.

இந்நிலையில் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறைகள் முடிந்து ஜனவரி 3 ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன் பிறகு மேலும் ஒரு நாள் நீட்டிட்டு ஜனவரி 4 ஆம் தேதி திறக்கப்படும் என அறிவித்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் விடுமுறை நீட்டித்து ஜனவரி 6 ஆம் தேதி திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிகல்வித் துறை அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பன் புதிய ரயில் பாலத்திற்கு அப்துல்கலாம் பெயர்: பிரேமலதா வலியுறுத்தல்..!

காந்தியைப் பிடிக்காதவர்களுக்கு அவர் பெயரில் உள்ள திட்டமும் பிடிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

மியான்மர் நிலநடுக்கம்.. உயிரிழப்பு 1,000-ஐ தாண்டும் என அச்சம்! தீவிர மீட்புப்பணிகள்..!

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments