Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”வன்முறையை தூண்டுகிறாரா சூர்யா?”…பாஜகவினர் கொந்தளிப்பு

Webdunia
திங்கள், 15 ஜூலை 2019 (11:38 IST)
புதிய கல்வி கொள்கை குறித்து கடுமையான விமர்சனத்தை வைத்த நடிகர் சூர்யாவின் மீது, வன்முறையை தூண்டுகிறார் என குற்றம் சாட்டியுள்ளார் பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா.

சமீபத்தில் சூர்யா கலந்துகொண்ட கல்வி அறக்கட்டளை குறித்த நிகழ்வில், மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை, நீட் தேர்வு ஆகியவை குறித்து கடும் விமர்சனத்தை தெரிவித்தார். இந்த விமர்சனத்திற்கு பாஜக இடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் நேற்று மதுரை உசிலம்பட்டியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட எச்.ராஜா, புதிய கல்விக் கொள்கை குறித்து நடிகர் சூர்யா தெரிவித்துள்ள கருத்து வன்முறையை தூண்டியுள்ளது என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இனி இவ்வாறு மத்திய அரசின் திட்டங்களை எதிர்த்து கருத்து தெரிவித்தால், சூர்யா பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிருஷ்ணரை வேண்டுவதால்தான் வெள்ளம் வருகிறது! மக்கள் புகாருக்கு அமைச்சர் அளித்த ’அடடே’ பதில்!

தமிழக பெண் காங்கிரஸ் எம்பியின் செயின் பறிப்பு.. அமித்ஷாவிடம் அளித்த புகார்..!

நலம் காக்கும் ஸ்டாலினுக்கு நன்றி! சமீரா ரெட்டி வெளியிட்ட வீடியோ வைரல்!

காஷ்மீரில் கொல்லப்பட்ட லஷ்கர் தீவிரவாதிகள் பாகிஸ்தானியர்கள்: ஆதாரங்களை வெளியிட்ட இந்தியா..!

அந்த முகமும்.. அந்த உதடும்.. யப்பா! பெண் ஊழியரை பப்ளிக்காக வர்ணித்த ட்ரம்ப்!

அடுத்த கட்டுரையில்
Show comments