Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தி.மு.க ஒரு ருசி கண்ட பூனை – எச்.ராஜா அதிரடி அட்டாக்

Webdunia
சனி, 29 ஜூன் 2019 (16:45 IST)
”திமுக ஒரு ருசி கண்ட பூனை. தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு பேசி இனிமேலும் வேஷம் போட முடியாது” என பொறித்து தள்ளியிருக்கிறார் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா.

சிவகங்கையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசிய எச்.ராஜா “தமிழகம் மக்களவைக்கு பாஜகவிலிருந்து அதிக எம்.பிக்களை கொடுத்திருந்தால் தற்போது 10 அமைச்சர் பதவிகளாவது தமிழகத்திற்கு கிடைத்திருக்கும். தமிழகத்தில் திமுக ஆட்சியில் பல ஏரிகளை அழித்ததே நீர் தட்டுபாட்டுக்கு காரணம்.

திமுகவினர் தங்கள் பள்ளிகளில் தமிழில் பேசினால் தண்டனை என்று சட்டம் வைத்துக்கொண்டு வெளியே இந்தி எதிர்ப்பை பேசி மக்களை ஏமாற்றுகிறார்கள். திமுக ஒரு ருசி கண்ட பூனை. இனிமேலும் திமுக இந்தி எதிர்ப்பு வேஷம் போடுவதை பாஜக அனுமதிக்காது. திமுகவினர் தமிழின துரோகிகள்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments