படிப்படியாக காவிரி உரிமையை இழந்து வருகிறோம்: ஜிவி பிரகாஷ் கூறும் புள்ளி விபரங்கள்

Webdunia
செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (09:30 IST)
நடிகர், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அவ்வப்போது சமூக பிரச்சனைகள் குறித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்து வரும் நிலையில் காவிரி பிரச்சனையில் நாம் நமது உரிமைகளை படிப்படியாக இழந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

1924ஆம் ஆண்டு 575.68 டி.எம்.சி, 1984ஆம் ஆண்டு 361 டி.எம்.சி, 1991ஆம் ஆண்டு 205 டி.எம்.சி, 2007ஆம் ஆண்டு 192 டி.எம்.சி, 2018ஆம் ஆண்டு 177.25 டி.எம்.சி தண்ணீர் என நீதிமன்ற தீர்ப்புகள் கூறி வருகின்றன. மேலும் இதுதான் தமிழகத்திற்கு தேசிய ஒருமைப்பாடு அளித்திருக்கும் பரிசு என்று  ஜிவி பிரகாஷ் தனது டுவிட்டரில் கூறியுள்ளார். மேலும் அவரது பதிவில் கூறியிருப்பதாவது:

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடந்த ஆண்டை விட கிட்டத்தட்ட இருமடங்கு உயர்வு.. தீபாவளி டாஸ்மாக் விற்பனை எத்தனை கோடி?

என் தந்தை என் மனைவியை திருமணம் செய்து கொண்டார்.. மரணத்திற்கு முன் இளைஞர் வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி..!

சொந்த கட்சி வேட்பாளருக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் தேஜஸ்வி யாதவ்! என்ன காரணம்?

வங்கக்கடலில் புயல் உருவாகுமா? வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா சொன்ன அப்டேட்

தீபாவளி முகூர்த்த பங்குச்சந்தை வர்த்தகம்.. சென்செக்ஸ், நிஃப்டியில் ஏற்றமா?

அடுத்த கட்டுரையில்
Show comments