Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குட்கா தடை நீக்க வழக்கின் தீர்ப்பு: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு..!

Webdunia
புதன், 8 பிப்ரவரி 2023 (18:31 IST)
குட்கா மற்றும் புகையிலை பொருள்களுக்கான தடை நீக்கத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. 
 
குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை தடை நீக்கத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பரபரப்பு ஏற்படுத்தியது. 
 
இந்த நிலையில் சென்னை மன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யக் கூறி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. குட்கா நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் புகையிலை பொருட்களுக்கான தடையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்து இருந்தது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments