Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குட்கா தடை நீக்க வழக்கின் தீர்ப்பு: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு..!

Webdunia
புதன், 8 பிப்ரவரி 2023 (18:31 IST)
குட்கா மற்றும் புகையிலை பொருள்களுக்கான தடை நீக்கத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. 
 
குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களை தடை நீக்கத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பரபரப்பு ஏற்படுத்தியது. 
 
இந்த நிலையில் சென்னை மன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்யக் கூறி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்துள்ளது. குட்கா நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில் புகையிலை பொருட்களுக்கான தடையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்து இருந்தது
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பள்ளி மாணவர்கள் போல் பாலிடெக்னிக் மாணவர்களுக்கும் சிறப்பு துணை தேர்வுகள்: அமைச்சர் தகவல்..!

கல்வி நிதி தர மறுக்கும் வழக்கு: தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்ற உத்தரவு..!

இன்று தவெகவில் இணைந்த அதிகாரி தான் விஜய் வீட்டில் ரெய்டு செய்தவரா? அவரே அளித்த விளக்கம்..!

2 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 11 மாவட்டங்களில் கனமழை.. வானிலை எச்சரிக்கை..!

சவுதி வருவதற்கு இந்தியர்களுக்கு தடை? பாகிஸ்தானுக்கு அனுமதியா? - போர்தான் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments